காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)
இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்னும் நூலை எழுதியவர் யார் - அம்பேத்கர்
சமீபத்தில் காலமான இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார் - V.S ரமா தேவி
புதிய தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக எந்த ஊர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது - ஹைதராபாத்
தமிழகத்தில் சமீபத்தில் பாரத மிகு மின் நிலையம் எங்கு செயல்படத் துவங்கியுள்ளது - திறுமயம்
சமீபத்தில் எந்த அண்டை நாட்டின் உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்தது - மாலத்தீவு
வளையல் இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது - இடையில்
அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - சென்னை
பேண வேண்டிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூறியவர் - பேரறிஞர் அண்ணா
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் - 6
இளங்கோவின் காவிய பெண்மணி - கண்ணகி
மையவிலக்கு விசையின் அடிப்படையில் இயங்கும் விசை - மாவு அரைக்கும் இயந்திரம்
நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி - சந்திராயன்1
பரவும் தன்மையற்ற நோய் - கரோனரி இதய நோய்
உடல் பருமன் ஒபேசிட்டி ஏற்படகாரணம் - அடிப்போஸ் திசு
பெருமளவில் ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது - திரவ ஹைட்ரஜன்
எந்து எலும்பு முறிவின் போது அதிகமான ரத்தக்கசிவு இருக்கும் - தொடை எலும்பு
ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவிக்கு அணுக வேண்டிய எண் - 108
ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் - 10 முதல் 20 முறை
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1👇👇👇👇 click here
JOIN US 👇👇👇
THANKYOU ALL
Comments
Post a Comment