காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

GOVT EXAMS காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1 இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது - மூன்றாம் ஆடதி என்பதன் பொருள் - காடு முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் - திருவள்ளுவர் இளமையில் கல் என்பது யாருடைய கூற்று - அவ்வையார் பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் - கப்பல்கள் ஆல்டிஹைடு சேர்மங்களின் முக்கிய வினை செயல் தொகுதி = -CHO எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ் ஐ கண்டுபிடித்தவர் - இராபர்ட் கேலோ லெக்ளாஞ்சி மின்கலத்தின் மின்னியக்கு விசை - 1.5V உறைகலவையின் வெப்பநிலை = -13⁰C அம்பேத்கரின் இயர் பெயர் - பீமாராவ் ராம்ஜி நாளி கேரம் என்பதன் பொருள் - தென்னை உவமை உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு - உவம உருபு JOIN US 👇👇👇 https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq THANKYOU ALL